மட்டக்களப்பு மாவட்டத்திலும் வைத்தியதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் திரும்பிச்சென்றதையும் அவதானிக்கமுடிந்தது.
மாவட்டத்தின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(ஜவ்பர்கான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM