அத்தியாவசிய சேவையாக ரயில் சேவை ; வர்த்தமானியில் கையெழுத்திட்ட ஜனாதிபதி!

Published By: Vishnu

03 Oct, 2019 | 07:49 PM
image

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கையொப்பமிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவை அத்தியாசிய சேவையான அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கத்தினர் கடந்த மாதம் 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர். 

அரசாங்கத்துடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் அவை தோல்வியிலே முடிவுற்றன.

கோரிக்கைளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என்று தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டதுடன், வேதன கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாது. ரயில்வே ஊழியர்களின்  நியாயமற்ற கோரிக்கை ஆகையால் தீர்வு வழங்க முடியாது என்று நிதியமைச்சர் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டார். 

இவ்வாறான இரு மாறுப்பட்ட கருத்துகளுக்க மத்தியிலே இன்று ஜனாதிபதியால் ரயில் சேவை அத்தியாவசியமான சேவையாக்கும் விசேட வர்த்தமானியில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51