ஜனாதிபதி தேர்தல் 2019 : இதுவரையில் 21 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

Published By: R. Kalaichelvan

03 Oct, 2019 | 04:04 PM
image

(இரா.செல்வராஜா)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று பிற்பகல் வரை 21 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டதரணி என்.ஜே. அபேசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 6 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 8 முதல் நள்ளிரவு 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனவும் ஆணைக்குழுவின் உறுப்பினர் அபேசேகர குpற்றிப்பிட்டார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாபதி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுக்களை காலை 9 மணி முதல் 11 மணிவரை தாக்கல் செய்யமுடியும். வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருப்பின் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெரிவிக்கலாம்.

தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும்.

இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப திகதி நாளைவெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50