(செ.தேன்மொழி)
ஜாஎல பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹூமோல சந்தியில் சோதனைச் சாவடியில் நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸாரும் கடற்படையினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை சோதனைக்குட்படுத்திய கடற்படையினர் அவர்களிடமிருந்து 20 கிராம் கேரளா கஞ்சாவும் , நியுரோன் வகை வில்லை சுற்றுத்தாளும் மற்றும் 49 ஆயிரத்து 370 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM