இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் இந்தியாவில் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.
மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள 'தாஜ் பிஷர்மன்கோவ்' ஹோட்டலில் பிரதமர் மோடியும், சென்னையில் உள்ள 'ஐ.டி.சி. கிராண்டு சோழா' ஹோட்டலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தங்க உள்ளனர். எனவே, மாமல்லபுரம் மற்றும் சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரும் சீன ஜனாதிபதியும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த, பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM