பொரளை, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசலைகளுக்கும், ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் 7 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் இறுதித் திகதி 7 ஆம் திகதி என்பதனை கருத்திற்கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.கே ரணசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளினை கருத்திற்கொண்டே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM