நிதீஷாவை கரம்பிடித்தார் யோஷித்த ராஜபக்ஷ

Published By: Daya

03 Oct, 2019 | 01:43 PM
image

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்ரினன்ட் கொமாண்டர் யோஷித்த ராஜபக்ச இன்றையதினம் நிதீஷாவை கரம்பிடித்தார்.

இந்த திருமண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

பிரபல வர்த்தகரான ஆனந்த ஜெயசேகரவின் மகளையே யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் கரம்பிடித்தார்.

இந்த திருமண வைபவத்தில் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இருவருக்கும் ஏற்கெனவே திருமணப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இருவரும் கரம்பிடித்துக்கொண்டனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷவுக்கும் நில்மினிக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55