(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் 73 ஆவது மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.
கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்துக்கொள்ளவுள்ளர்கள் .
கடந்த மாதம் முலாம் திகதிமாநாடு இடம்பெறவிருந்தது. கட்சிக்குள் எழுந்த அரசியல் குழப்பங்களின் காரணமாகவே நாளைய தினம் அதை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM