2020 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதனாலும் 2019-08-03 திகதி அன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வகையில் 2020 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரையிலான 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கததின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான மானியத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM