மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published By: Priyatharshan

19 May, 2016 | 11:33 AM
image

கட்டுகாஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஹாகொடை என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடும் மழைகாரணமாக வீட்டுக் கூரை மீது விழ இருந்த, மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்குச் சென்ற சமயம் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் மரம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கிதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கொஹாகொடை, அம்மங்கொடை என்ற இடத்தைச் சேர்ந்த ஆரியசேன என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.

இது தொடா்பாக கட்டுகாஸ்தோட்டைபொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08