கட்டுகாஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஹாகொடை என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடும் மழைகாரணமாக வீட்டுக் கூரை மீது விழ இருந்த, மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்குச் சென்ற சமயம் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் மரம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கிதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொஹாகொடை, அம்மங்கொடை என்ற இடத்தைச் சேர்ந்த ஆரியசேன என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
இது தொடா்பாக கட்டுகாஸ்தோட்டைபொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM