கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 01:35 PM
image

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பிரதேசம் சோளவெட்டுவான் பகுயிதில் கஞ்சா செடி வளர்த்தவரை இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்..

மூன்று அடி உயரமான கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்து வந்த 52 வயதுடையவரை தாம் கைது செய்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியையும் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும்  தெரிவித்தனர் .

இந்நிலையில் கிண்ணியா பொலிஸார் தமக்கு பாரப்படுத்தப்பட்ட சந்தேக நபரையும் கஞ்சா செடியையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04