வவுனியா ரயில் சேவைகளும் பாதிப்பு ; பயணிகள் அசௌகரியம்

Published By: Digital Desk 4

02 Oct, 2019 | 12:41 PM
image

ரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09  நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக  இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின்  சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த  தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருகின்றது. 

குறித்த தொழிற்சங்க போராட்டத்தினால் வவுனியா ரயில் சேவைகள் பாதிக்கபட்டுள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளதுடன் தொடரும் தொழிற்சங்க நடவடிக்கையால், பயணிகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளது. 

தினசரி அதிகாலை 3.35 இற்கு வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணிக்க வேண்டிய ரஜட்ட ரஜனி ரயில் வவுனியாவிலேயே தரித்து நிற்கின்றது. ரயில்வே பணிப்புறக்கனிப்பால் முன்பதிவு செய்தோர், பயணிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54