திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

Published By: Vishnu

02 Oct, 2019 | 12:01 PM
image

கொழும்பு,  மருதானை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

கொழும்பு - மருதானை கொழும்பு வீதியின் ஆனந்தக் கல்லூரிக்கு அருகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை பெரும் சிரமத்திற்கு  மத்தியில் அணைத்துள்ளனர். 

எனினும் இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. 

இந்த சம்பவத்தினால் கொழும்பு - மருதானை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08