யாழ்ப்பாணம் - இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று மாலை 5மணிக்குக் கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
இருபாலைக் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பதிகாரி இரட்ணசிங்கம் அமலின் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாகக் கிராம உத்தியோகஸ்தர் எம்.ஆர்.ஜெயதரன்,சமுர்த்தி உத்தியோகஸ்தர் என்.உமாகாந்தன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வி.மாதவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாகக் கிராம உத்தியோகஸ்தர் திரு செல்வம் ஜேசுதாஸ், நல்லூர் லயன்ஸ் கழகத் தலைவர் சின்னத்துரை இலட்சுமிகாந்தன், மக்கள் ஆதரவு மையத்தின் பணிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன்,உதயம் கலாச்சார சங்கத்தின் இணைப்பாளர் தியாகராஜா நிசங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிராம நன்மைக்காக உழைத்த முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான பரிசில் பொருட்களும் வழங்கிவைக்ப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM