ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சேவையின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 600 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்டவை வழமை போன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM