வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை இடைநிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை இடைநிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒக்டோபர் மாதம் 14 வரை நீடிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கே இவ்வாறு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM