இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசியாவுக்கான உப குழுவே இந்த அமர்வை நடத்தவுள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் மத்தியில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசியிருந்தார்.
இதன்போது, ஒக்டோபர் மாதம் தெற்காசியாவின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்த திறந்த கேள் அமர்வு ஒன்றை நடத்துவது குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த கேள் அமர்வில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM