இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பில் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 11:21 AM
image

இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களின் மனித உரி­மைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்­த­வுள்­ள­தாக, அமெரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்­கா­சி­யா­வுக்­கான உப குழுவே இந்த அமர்வை நடத்­த­வுள்­ளது.

அமெ­ரிக்க காங்­கி­ரஸின் வெளி­வி­வ­காரக் குழு உறுப்­பி­னர்கள் மத்­தியில், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பதில் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசி­யி­ருந்தார்.

இதன்­போது, ஒக்­டோபர் மாதம் தெற்­கா­சி­யாவின் மனித உரி­மைகள் நிலை­மைகள் குறித்த திறந்த கேள் அமர்வு ஒன்றை நடத்­து­வது குறித்தும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த கேள் அமர்வில்  இலங்கை, பாகிஸ்தான், இந்­தியா, மியன்மார் உள்­ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47