சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்துகொண்டுவிட்டார் என்று தெரிவிக்கும் வகையிலான ஆவணங்களை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர நேற்று வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் இந்த ஆவணங்களை நேற்று வெளியிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ள நிலையிலேயே இவ்வாறு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வருடம் மே மாதம் 23 ஆம் திகதி திகதியிடப்பட்ட நிலையில் இந்த ஆவணங்கள் வெ ளியிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM