ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் மொத்தமாக இன்றைய தினம் எட்டு அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி காலி, ரம்புக்கனை, குருணாகல், அவிசாவளை, கண்டி, சிலாபம் மற்றும் மஹாவ பகுதியிலிருந்து இந்த எட்டு ரயில்களும் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் நேற்றய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எவ்விதமான தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென இலங்கை ரயில்வே பாதுகாவலர் , சங்க பிரதான செயலாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM