ஆறாவது நாளாக தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம்!

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 09:25 AM
image

ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் மொத்தமாக இன்றைய தினம் எட்டு அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி காலி, ரம்புக்கனை, குருணாகல், அவிசாவளை, கண்டி, சிலாபம் மற்றும் மஹாவ பகுதியிலிருந்து இந்த எட்டு ரயில்களும் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் நேற்றய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எவ்விதமான தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென இலங்கை ரயில்வே பாதுகாவலர் , சங்க பிரதான செயலாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18