தலையணைக்கடியில்  வைத்த கைத்தொலைபேசியால் பறிபோன 14 வயது மாணவியின் உயிர்!

Published By: R. Kalaichelvan

30 Sep, 2019 | 05:08 PM
image

கைத்தொலைபேசி வெடித்ததால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கசகஸ்தான் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் அறையில் பாடல் கேட்டுகொண்டிருந்த 14 வயது மாணவியொருவர் கைத்தொலைபேசியை சார்ச் செய்வதற்காக அதனை சார்ச் போட்டுவிட்டு தலையணைக்கு அடியில் வைத்தபடி நித்திரைக்கு சென்றுள்ளார். 

இதன்போது மின்கலம் சூடேறி  வெடித்ததால் மாணவி தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

அதிகாலை அவரை நித்திரைவிட்டு எழும்பாததால் மாணவி நித்திரையில் இருந்த  அறைக்குச்சென்ற பெற்றோர்  மகள் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மாணவி  கைத்தொலைபேசியை மின்இணைப்புடன் வைத்து உறங்கியதால் ஏற்பட்ட அதிக மின்ஏற்றம் காரணமாக மின்கலம் சூடேறி வெடித்து சிதறியுள்ளதால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52