யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம் 

Published By: Digital Desk 4

30 Sep, 2019 | 03:17 PM
image

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக ஊழியர்களுக்குரிய சம்பள முறன்பாடுகளை தீர்க்கவேண்டும் என முன்னெடுக்கப்பட்ட இவ் போராட்டத்தில்,

"வேண்டாம் வேண்டாம் ஏமாற்ற வேண்டாம்!

அதிகரி அதிகரி சம்பளத்தை அதிகரி!

சீர் செய் சீர் செய் சம்பள பிரச்சனையை சீர் செய்!

வேண்டும் வேண்டும் காப்புறுதி வேண்டும்!

உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊழியர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக ஊழியர் சங்க போராட்டம்  கடந்த 10 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மேலும்  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43