யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்களுக்குரிய சம்பள முறன்பாடுகளை தீர்க்கவேண்டும் என முன்னெடுக்கப்பட்ட இவ் போராட்டத்தில்,
"வேண்டாம் வேண்டாம் ஏமாற்ற வேண்டாம்!
அதிகரி அதிகரி சம்பளத்தை அதிகரி!
சீர் செய் சீர் செய் சம்பள பிரச்சனையை சீர் செய்!
வேண்டும் வேண்டும் காப்புறுதி வேண்டும்!
உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊழியர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக ஊழியர் சங்க போராட்டம் கடந்த 10 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM