“எழுச்சிபெறும் பொலன்னறுவை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்லெலிய ஸ்ரீ தர்மாலோக்க விகாரையின் பிக்குகள் தங்குமிட கட்டிடத்தை மகாசங்கத்தினருக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் இடம்பெற்றது.
அதனை முன்னிட்டு விகாரையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார்.
விகாராதிபதி வண. தென்னலன்தே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM