(செ.தேன்மொழி)
கொபேய்கன பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பேய்கன - பலகெதர பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
முல்லேரியா, அம்பன்பொல , கேகாலை , கலங்குட்டி , கொபேய்கன , கிம்பிஸ்ஸ மற்றும் மிரிஹானேகம பகுதிகளைச் சேர்ந்த 35 - 49 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும், பூஜைப் பொருட்களும் மீட்டகப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM