புதையல் அகழ்வில் ஈடுப்பட்டோர் கைது

Published By: Vishnu

29 Sep, 2019 | 03:49 PM
image

(செ.தேன்மொழி)

கொபேய்கன பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பேய்கன - பலகெதர பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

முல்லேரியா, அம்பன்பொல , கேகாலை , கலங்குட்டி , கொபேய்கன , கிம்பிஸ்ஸ மற்றும் மிரிஹானேகம  பகுதிகளைச் சேர்ந்த 35 - 49 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும், பூஜைப் பொருட்களும் மீட்டகப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09