(செ.தேன்மொழி)
மீகொட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்க - வட்டருக்க பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 800 லீட்டர் சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 2 ஆயிரத்து 304 கோடாக்கள் , 2 எரிவாயு சிலிண்டர்கள் , எரிவாயு அடுப்பு ,செப்பு தகரம் , தண்ணீர் மோட்டார் , சீனி 50 கிலோ கிராம் மற்றும் கருப்பட்டி 5 கிலோ கிராம் உள்ளிட்ட பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM