இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மாலுகு மாகாணத்தில் அம்போனுக்கு வடகிழக்கில் சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 8:46 மணிக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், நில நடுக்கத்தால், 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 117 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதாகவும், சுமார் 15 ஆயிரம் மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM