இரத்தினபுரி பகுதியில் 10 ஆயிரம் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிக்கான மின் விநியோகிக்கப்படும் மின்சாரக் கம்பியில் மரம் ஒன்று முறிந்து வீழுந்ததன் காரணமாகவே இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவாக மின்சாரத்தை மேற்படி பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM