இலங்கை பாகிஸ்தான் போட்டி மழையினால் ரத்து!

Published By: R. Kalaichelvan

27 Sep, 2019 | 05:52 PM
image

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப் போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பொழியும் மழையினால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி பாதிக்கப்பட்டைந்ததால் இன்றய போட்டி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியானது நாளை மறுதினமான 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கராச்சி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58