(செ.தேன்மொழி)
இராணுவத்தின் 40 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராணுவத்தின் சிரேஷ்ட லெப்டினன் கேர்னல் 40 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் கேனல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி உயர்வானது கடந்த 10 திகதி முதல் உடன் அமுலாகும் வகையிலே ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM