கடலில் விளையாடச் சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 04:37 PM
image

திருகோணமலை புல்மோட்டைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்மலைக்குடா கடற் பிரதேசத்தில் நேற்று விளையாடச்சென்ற 12 வயது பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர் .

நேற்று மதியம் மூன்று பாடசாலை மாணவர்கள் பொன்மலைக்குடா கடற்கரை பிரதேசத்திற்கு விளையாடச்சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

கடலில் இறங்கிய மாணவர்களை அலை இழத்துச்செல்லும் போது அங்கு நின்ற மீனவர்களால் இருமாணவர்கள் நேற்று காப்பற்றப்பட்டபோதும் ஒருவர் காணாமல் போயிருந்த வேலையில் இன்று அதிகாலை கடலுக்குள் தேடுதலுக்கு சென்ற மீனவர்களால் கடலுக்குள் பாறையின் மீது மிதந்துக்கொன்றிருந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புல்மேட்டை 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த 12 வயது மாணவன் மக்கீன் முனாஸ் என புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41