களனி ஆற்றின் நீர்மட்டம் சற்றுமுன்னர் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் களனி ஆற்றை அண்மித்து இருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாகலகம வீதியில், தற்போது நீர்மட்டம் ரிக்டர் 7 மீற்றராக அதிகரித்துள்ளதாகவும் இதனால் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM