களனி குருகுல வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (27) நண்பகல் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
குருகுல வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகளையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற கண்காட்சியையும் பார்வையிட்டார்.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, பாடசாலை அதிபர் அனில் கீதலால் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM