நீதியினை நிலைநாட்டத் தவறியவர்களையும் நீதிமன்றின் தீர்ப்பை மதிக்காதவர்களையும், சட்டதரணிகளை தாக்கியவர்களையும் தண்டிக்கக் கோரிய சட்டத்தரணிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்துக் குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய கேணிப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்தவர்களையும் உடனடியாக கைது செய்யுமாறும்.
அதேவேளையில் இடம்பெற்ற சம்பவங்களின் போது சட்டத்தரணி உள்ளிட்டவர்கள் தாக்கப்படக் காரணமாக இருந்தவர்களைக் கைது செய்யவும் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரி சட்டத்தரணிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM