எல்பிட்டிய பிரதே சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 1192 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 53,384 பேர் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM