எல்பிட்டிய பிரதே சபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று

Published By: Vishnu

27 Sep, 2019 | 09:04 AM
image

எல்பிட்டிய பிரதே சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 

இன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 1192 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 53,384 பேர்  தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58