பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தையும் கண்டித்து வவுனியா - செட்டிகுளம் பிரதேசத்தில் கண்டன பேரணி ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், என்றும் நீதித்துறைக்குச் சரியான மதிப்பும் மரியாதையும் வழங்கப்படகோரியும் குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் சமுர்தி வங்கிக்கு முன்பாக ஆரம்பமான பேரணி செட்டிகுளம் நகர் வரைக்கும்சென்று முடிவுற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் செட்டிகுளம் வர்த்தகர்கள், ஆலய நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சியினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதேவளை ஆர்ப்பாட்ட பேரணியின் போது செட்டிகுளம் பகுதி வர்த்தக நிலையங்களும் மூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM