திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ அபயராமய விகாரையில் இரு புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரையிலுள்ள இரண்டு அடி உயரம் உடைய நான்கு சிலைகளில் இரு சிலைகளே இனந்தெரியாத விஷமிகளால் கீழே விழுத்தப்பட்டு சிலைகளின் தலைப்பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ அபயபுர ராமைய விகாரையின் விகாராதிபதி நேற்று முன்தினம் இரவு அயலில் உள்ள பிரித் ஓதும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சமயமே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று நண்பகல் விகாரைக்கு வருகை தந்திருந்த அப்பிரதேச வாசி புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமையைக் கண்டு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM