வாகன விபத்தில்  பிரபல உணவக உரிமையாளர் பலி

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 09:18 PM
image

அனுராதபுரம் றம்பாவே பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற  விபத்தில் பிரபல உணவக உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை ஏ-9 வீதியில் றம்பாவே சந்திக்கு அருகாமையில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை யாழில் இருந்து சென்ற கெப் ரக வாகனம்  மோதியதில் படுகாயமடைந்த இவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் றம்பாவே பகுதியை சேர்ந்த பந்துல எனப்படும் 43 வயது நபரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன் ,விபத்து தொடர்பாக றம்பாவே பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் றம்பாவே பகுதியில் “தாமரை இலை” (நெலும் கொல)என்ற பெயருடைய  பாரம்பரியமான உணவகம் ஒன்று நடத்தி வந்ததுடன் தென்பகுதிக்கு செல்லும் அநேகமான யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி தமிழ்மக்கள் மற்றும் சாரதிகள்  இவரது உணவகத்திற்கு சென்று உணவருந்தி செல்வதால் வடபகுதி மக்களுக்கு இவர் நன்கு பரீட்சயமான நபராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50