அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆபிரிக்காவின் சுமூகமான அதிகார மாற்றத்திற்கு பெரும் பங்களித்தவருமான பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவை இன்று இளவரசர் ஹரி மனைவி மேகன் மற்றும் ஆண் குழந்தையுடன் சந்தித்துள்ளார்.
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு மற்றும் அவரது மகள் தண்டேகா டுட்டு-க்ஷாஷே ஆகியோர் கேப்டவுனில் உள்ள அவர்களின் பாரம்பரிய அறக்கட்டளைக்கு வருகை தந்த ரோயல் தம்பதி மற்றும் அவர்களின் குழந்தையை வரவேற்றனர்.
இளவரசர் ஹரி 87 வயதான ஓய்வுபெற்ற பேராயரை இன்று சந்தித்தது முதல் தடவை இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM