மவுசாகலை வித்தியாலய மாணவர்கள் ஒன்பது பேர் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வித்தியாலயத்திற்கருகாமையிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்தே குறித்த மாணவர்களை கொட்டியுள்ளது.
இதையடுத்து அவசர அம்புயூலன்சுக்கு அறிவிக்கப்பட்டு வாகனத்தில் குளவிக் கொட்டுக்கிலக்கான ஒன்பது மாணவர்களும்பங்கட்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் ஐந்து மாணவிகளும், நான்கு மாணவர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM