குளவி கொட்டுக்கு இலக்கான 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

25 Sep, 2019 | 03:17 PM
image

மவுசாகலை வித்தியாலய மாணவர்கள் ஒன்பது பேர் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வித்தியாலயத்திற்கருகாமையிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்தே குறித்த மாணவர்களை கொட்டியுள்ளது.

இதையடுத்து அவசர அம்புயூலன்சுக்கு அறிவிக்கப்பட்டு வாகனத்தில் குளவிக் கொட்டுக்கிலக்கான ஒன்பது மாணவர்களும்பங்கட்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் ஐந்து மாணவிகளும், நான்கு மாணவர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39