நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றையதினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(25.09.2019) காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சுயாதீன சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த உதயகுமார் தெரிவித்தார்.
நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தெ இப்பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், நாவலப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் பணி புரிகின்ற 175 சிற்றூழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். மேலும், இப்பகிஷ்கரிப்பு காரணமாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
எனவே, மேற்படி சிற்றூழியர்களின் 11கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM