நாவலப்பிட்டிய வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Published By: J.G.Stephan

25 Sep, 2019 | 12:32 PM
image

நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றையதினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(25.09.2019) காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சுயாதீன சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த உதயகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தெ இப்பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், நாவலப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் பணி புரிகின்ற 175 சிற்றூழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். மேலும், இப்பகிஷ்கரிப்பு காரணமாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

எனவே, மேற்படி சிற்றூழியர்களின் 11கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50