ஏமனில் நேற்று நடத்தப்பட்ட வான் வழிதாக்குதலில் குழந்தைகள் 7 பேர் , பெண்கள் 4 பேர் உற்பட 16 பேர் உயிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏமனின் தெற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே இத்தாக்குதலில் 7 குழந்தைகள் , 4 பெண்கள் உற்பட 16 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM