இராவணாகொட பிரதான பாதையில் பாரிய மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

Published By: Robert

18 May, 2016 | 10:37 AM
image

போகாவத்தை இராவணாகொட பிரதான பாதையில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை இராவணாகொட பிரதான பாதையின் அருகே பல இடங்களில் சிறிய மற்றும் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

போகவத்தை தோட்ட பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டிருந்ததனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி மண்சரிவை அகற்றியதன் பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01