பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு 5 பேர் உயிரழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் லாகூரில் இவ்வாறு 5.8 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அத்தோடு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளதோடு , காஷ்மீர் பகுதியிலும் இவ்வாறு உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில பகுதிகளில் உள்ள வீதிகள் பிளவுபட்டுள்ளதோடு , சில பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM