சீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Published By: Vishnu

24 Sep, 2019 | 06:37 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணித்திலாயங்களுக்கு முன்னதாகவே வருகை தந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிழக்கு மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பெய்யும் கடும் மழை காரணமாக குறித்த பிரதேசங்களில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. 

எனவே இப்பிரதேசங்களுக் கூடாக விமான நிலையத்திற்கு வருகை தருபவர்கள் 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருவதால் அசௌகரியங்களைக் குறைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வழமையாக 3 மணித்தியாலயங்களுக்கு முன்னர் வருகை தந்து விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சீரற்ற காலநிலையால் இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08