"பயங்கர, அடிப்படைவாதிகளை மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது"

Published By: Vishnu

24 Sep, 2019 | 06:10 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது. சஹ்ரான், பொட்டு அம்மான் ஆகியோரை போஷித்து வந்ததாக தெரிவிக்கும் கெஹலிய ரம்புக்வெலவின் கூற்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். 

நாட்டின் தேசிய பாதுகாப்பை பிரதானமாகக் கொண்டு பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ்வை நியமித்துள்ளது. அவர்களின் தேர்தல் பிரசாரங்களிலும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அதனை சரியான முறையில் முன்னெடுக்க கோத்தாபயவால் மாத்திரமே முடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு சம்பளம் வழங்கி அவர்களை போஷித்து வந்தது கடந்த அரசாங்கம் என குற்றப்புலனாய்வு விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்ததன. என்றாலும் அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரின் ஊடக பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல அதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50