அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் தேயிலை தோட்டப்பகுதியில் மாணிக்கக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்கள் அகழ்வை மேற்கொண்டுவருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் சந்தோகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று 24ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM