கொழும்பு - மருதானையிலிருந்து பெலியத்தவுக்கிடையில் இன்று (24.09.2019) முதல் புதிய அதிசொகுசு கடுகதி ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.
நாளாந்தம் பிற்பகல் 3 மணிக்கு மருதானையிலிருந்து புறப்படவுள்ள குறித்த ரயில், மாலை 6.05 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
மீண்டும் பெலியத்தயிலிருந்து அதிகாலை 2.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த ரயில், காலை 5.10 மணிக்கு மருதானையை வந்தடையவுள்ளது.
கொழும்பு, கோட்டை, அளுத்கம, அம்பலங்கொட, ஹிக்கடுவ, காலி, வெலிகம, மாத்தறை மற்றும் பெலியத்த ரயில் நிலையங்களில் மாத்திரமே குறித்த ரயில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM