விமான நிலையத்தில் வல்லப்பட்டைகளுடன் வியாபாரி கைது

Published By: Daya

24 Sep, 2019 | 02:18 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை டுபாயிக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிலாபம்- மாரவில பகுதியை சேர்ந்த 36 வயதான வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று காலை டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றபோது அவரது பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியை சோதனை செய்தபோது 22 கிலோ கிராம் நிறைகொண்ட சுமார் 36 இலட்சத்து 69 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44