விமான பயணிகளுக்கான அறிவித்தல் !

Published By: R. Kalaichelvan

24 Sep, 2019 | 10:58 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து விமான பயணிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பயணிகளை வந்தடையுமாறு விமானநிலைய நிர்வாக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு விமானசேவைகள் வழமைபோல் இயங்குவதாகவும் , சீரற்ற காலநிலை காரணமாக சேவைகள் எதுவும் பாதிப்படையவில்லையென விமானநிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமான பயணிகள் விமானநிலையத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு வருகை தறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51