நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து விமான பயணிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பயணிகளை வந்தடையுமாறு விமானநிலைய நிர்வாக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு விமானசேவைகள் வழமைபோல் இயங்குவதாகவும் , சீரற்ற காலநிலை காரணமாக சேவைகள் எதுவும் பாதிப்படையவில்லையென விமானநிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விமான பயணிகள் விமானநிலையத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு வருகை தறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM