வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன் போராட்டம் 

Published By: Digital Desk 4

23 Sep, 2019 | 08:15 PM
image

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமது மகஜரை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன மத பேதம் இல்லாமல் நல்லாட்சியை நடத்தும் அரசாங்கம் எந்த விடயத்திலும் பேதமை காட்ட கூடாது என வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பு இருந்த அரசாங்கத்தினால் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்க முடியும் என்றால் தற்போதய அரசாங்கத்தினாலும் வேலை வழங்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைமைத்துவங்களிடம் தமது நியமனம் குறித்து கதைக்க போனால் அவர்கள் தேர்தல் முடியட்டும் பிறகு கதைப்போம் என கூறுகின்றார்கள் என வேலையில்லா பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56