அரநாயக்க மண்சரிவு : 6 பேர் சடலமாக மீட்பு 

Published By: MD.Lucias

18 May, 2016 | 09:16 AM
image

அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்ல அரநாயக்க பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் சிக்குண்டதோடு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த தீவிர மீட்பு பணிகளின் போது 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19