அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்ல அரநாயக்க பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் சிக்குண்டதோடு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த தீவிர மீட்பு பணிகளின் போது 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM